Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாராளுமன்ற நுழைவாயில் வரையான வீதிகளில் எதிர்ப்பில் ஈடுபட 14 பேருக்கு தடை உத்தரவு...!



பொல்தூவ சந்தியிலிருந்து பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையுள்ள வீதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 14 பேருக்கு எதிராக தடை பிறப்பித்து கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments