Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பொருளாதார நெருக்கடி; தொழிலை இழந்துள்ள 15 இலட்சம் ஊழியர்கள்...!



தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நிர்மாணப்பணிகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக சுமார் 15 இலட்சம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் M.D. போல் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments