Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கர்நாடகாவில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் நடந்தது என்ன ?

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிரூர் டோல்கேட் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஓட்டுநர், நோயாளி, அவரது மனைவி உள்பட 4 பேர் பலியாகினர் . மேலும் சில சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்தனர்.

Post a Comment

0 Comments